சிதம்பரம் குமராட்சி பகுதியிலடாக்டர் அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் மரியாதை செலுத்தினார்
" alt="" aria-hidden="true" />
குமராட்சிகடைவீதியில் அமைந்துள்ள சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 129வது பிறந்த நாளை முன்னிட்டு திருஉருவ சிலைக்கு குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் ஊராட்சி செயலாளர் பாக்கியராஜ் வார்டு உறுப்பினர் மலையசிம்மன் தமிழரசன் இளையராஜா மணி விடுதலை சிறுத்தை பொறுப்பாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்