சிதம்பரம் குமராட்சி பகுதியிலடாக்டர் அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் மரியாதை செலுத்தினார்

 சிதம்பரம் குமராட்சி பகுதியிலடாக்டர் அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் மரியாதை செலுத்தினார்


" alt="" aria-hidden="true" />


குமராட்சிகடைவீதியில்  அமைந்துள்ள சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 129வது பிறந்த நாளை முன்னிட்டு திருஉருவ சிலைக்கு குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் அவர்கள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் ஊராட்சி செயலாளர் பாக்கியராஜ் வார்டு உறுப்பினர் மலையசிம்மன் தமிழரசன் இளையராஜா மணி விடுதலை சிறுத்தை பொறுப்பாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்



Popular posts
அரூரை அடுத்த சித்தேரியில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரூர் காவல் ஆய்வாளர் எச்சரிக்கை
Image
பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிப்பு
Image
சென்னையில் உள்ள மயிலாப்பூரில்E1 காவல்நிலைய மூலமாக காவல்நிலைய ஆய்வாளர் மேற்பார்வையில் இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன
Image
மாணவிக்கு பாலியல் தொந்தரவு: வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி நூலகர் பணியிடை நீக்கம்
Image