சென்னையில் உள்ள மயிலாப்பூரில்E1 காவல்நிலைய மூலமாக காவல்நிலைய ஆய்வாளர் மேற்பார்வையில் இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன

சென்னையில் உள்ள மயிலாப்பூரில்E1 காவல்நிலைய மூலமாக காவல்நிலைய ஆய்வாளர் மேற்பார்வையில் இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


 


சென்னையில் உள்ள மயிலாப்பூரில் E1 காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் மற்றும் ஸ்டேஷன் விஜிலன்ஸ் கமிட்டி இணைந்து இலவசமாக மளிகை பொருள் வழங்கப்பட்டன. இன்று 15.04.2020 } மயிலாப்பூரில் சுமார் 200 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இவர்கள் தொடர்ந்து இப்பணியில் செய்துகொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மைலாப்பூர்E1 காவல் ஆய்வாளர் செந்தில் முருகன் சாரிடம் இணைந்து விஜிலென்ஸ் கமிட்டியும் தொடர்ந்து இப்பணியில் மேற்கொண்டு வருகின்றனர்


Popular posts
அரூரை அடுத்த சித்தேரியில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரூர் காவல் ஆய்வாளர் எச்சரிக்கை
Image
சிதம்பரம் குமராட்சி பகுதியிலடாக்டர் அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் மரியாதை செலுத்தினார்
Image
பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிப்பு
Image
மாணவிக்கு பாலியல் தொந்தரவு: வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி நூலகர் பணியிடை நீக்கம்
Image