சென்னையில் உள்ள மயிலாப்பூரில்E1 காவல்நிலைய மூலமாக காவல்நிலைய ஆய்வாளர் மேற்பார்வையில் இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன

சென்னையில் உள்ள மயிலாப்பூரில்E1 காவல்நிலைய மூலமாக காவல்நிலைய ஆய்வாளர் மேற்பார்வையில் இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


 


சென்னையில் உள்ள மயிலாப்பூரில் E1 காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் மற்றும் ஸ்டேஷன் விஜிலன்ஸ் கமிட்டி இணைந்து இலவசமாக மளிகை பொருள் வழங்கப்பட்டன. இன்று 15.04.2020 } மயிலாப்பூரில் சுமார் 200 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இவர்கள் தொடர்ந்து இப்பணியில் செய்துகொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மைலாப்பூர்E1 காவல் ஆய்வாளர் செந்தில் முருகன் சாரிடம் இணைந்து விஜிலென்ஸ் கமிட்டியும் தொடர்ந்து இப்பணியில் மேற்கொண்டு வருகின்றனர்


Popular posts
தர்மபுரியில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை
Image
அரூரை அடுத்த சித்தேரியில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரூர் காவல் ஆய்வாளர் எச்சரிக்கை
Image
இடஒதுக்கீடு தொடர்பாக உத்தரகாண்ட் மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து தீர்ப்பு அளித்துள்ளது.
Image
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ‘வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்களை சந்திக்க வேண்டாம்’ சுகாதார அதிகாரி பேட்டி
Image