அரூரை அடுத்த சித்தேரியில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரூர் காவல் ஆய்வாளர் எச்சரிக்கை

அரூரை அடுத்த சித்தேரியில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்றால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என அரூர் காவல் ஆய்வாளர் எச்சரிக்கை


" alt="" aria-hidden="true" />


தர்மபுரி மாவட்டம் அரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான சித்தேரி கிராமத்தில் காவல் ஆய்வாளர் முனைவர் திரு.T.கண்ணன் அவர்கள் பொதுமக்களிடம் அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை காய்ச்ச கூடாது என்றும் அப்படி மீறி செயல்பட்டால் காவல் துறைக்கு இரகசிய தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க்கும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.பின் கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமாக அறிவுரை வழங்கினார்.சமூக இடைவெளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் திரு.முரளி அவர்கள் காவல் உதவி ஆய்வாளர் திரு.குணசேகரன் மற்றும் ஊர் தலைவர்கள் பங்கேற்றனர்.


Popular posts
தர்மபுரியில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை
Image
சென்னையில் உள்ள மயிலாப்பூரில்E1 காவல்நிலைய மூலமாக காவல்நிலைய ஆய்வாளர் மேற்பார்வையில் இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன
Image
இடஒதுக்கீடு தொடர்பாக உத்தரகாண்ட் மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து தீர்ப்பு அளித்துள்ளது.
Image
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ‘வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்களை சந்திக்க வேண்டாம்’ சுகாதார அதிகாரி பேட்டி
Image